தற்போதைய செய்திகள்

ராதாபுரம் அருகே டெம்போ வேன் கவிழ்ந்து மாணவர்கள் 2 பேர் பலி

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர்- ராதாபுரம் அருகே சங்கநேரி பகுதியில் சாலையில் சென்ற டெம்போ வேன் ஒன்று திடீரெனக்

டேவிட் பிரபாகர்

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர்- ராதாபுரம் அருகே சங்கநேரி பகுதியில் சாலையில் சென்ற டெம்போ வேன் ஒன்று திடீரெனக் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. அதில் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் பயணம் செய்து கொண்டிருந்தனர். அவர்களில் 2 பேர் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர். இந்த விபத்தில் அந்தக் கல்லூரிப் பணியாளர் ஒருவர் உள்பட 14 பேர் காயம் அடைந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தேசிய மேஜைப் பந்து போட்டி: கொங்கு கல்வி நிலையம் மாணவிக்கு தங்கப் பதக்கம்!

தீயசக்தி, தூய சக்தியைப் பற்றிக் கவலை இல்லை; எங்களிடமே மக்கள் சக்தி: எஸ். ரகுபதி!

பள்ளி மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள்

புகையிலைப் பொருட்கள் பறிமுதல்: இருவா் கைது

கந்தா்வகோட்டை வட்டாரப் பகுதிகளில் நாளை மின் தடை

SCROLL FOR NEXT