ஸ்ரீவில்லிபுத்தூரில் இடி தாக்கி தந்தை மகன் படுகாயம்
ஸ்ரீவில்லிபுத்தூரில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) மாலை சுமார் 5.30 மணி முதல் இரவு 8 மணி வரை தொடர்ச்சியாக இடியுடன் பலத்த மழை பெய்தது. தட்டாங்குளத்துப்பட்டியைச் சேர்ந்த சங்கிலி வீரப்பன் (40) மற்றும் இவரது மகன்
தற்போதைய செய்திகள்ஸ்ரீவில்லிபுத்தூரில் இடி தாக்கி தந்தை மகன் படுகாயம்
ஸ்ரீவில்லிபுத்தூரில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) மாலை சுமார் 5.30 மணி முதல் இரவு 8 மணி வரை தொடர்ச்சியாக இடியுடன் பலத்த மழை பெய்தது. தட்டாங்குளத்துப்பட்டியைச் சேர்ந்த சங்கிலி வீரப்பன் (40) மற்றும் இவரது மகன்
ஸ்ரீவில்லிபுத்தூரில் இடி தாக்கியதில் தந்தை மகன் பலத்த காயம் அடைந்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) மாலை சுமார் 5.30 மணி முதல் இரவு 8 மணி வரை தொடர்ச்சியாக இடியுடன் பலத்த மழை பெய்தது. தட்டாங்குளத்துப்பட்டியைச் சேர்ந்த சங்கிலி வீரப்பன் (40) மற்றும் இவரது மகன் கோபிநாத் ஆகியோர் காட்டில் வேலை முடித்து வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது இடி தாக்கியது. இதில் காயமுற்ற அவர்கள் மயக்கம் அடைந்தனர். இருவரும் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.