முகப்பு
தற்போதைய செய்திகள்

ஆளில்லாத லெவல் கிராஸிங்கில் ரயில் மோதி 5 பேர் பலி

திருநெல்வேலி மாவட்டம் மூன்றடைப்பு அருகே ஆள் இல்லாத லெவல் கிராஸிங்கில் இரு சக்கர வாகனத்தில் வந்தவர்கள் மீது சரக்கு ரயில் மோதியதில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.

Updated On : 3 ஜனவரி, 2024 at 10:33 AM
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம் மூன்றடைப்பு அருகே தாழகுடியில் உள்ள ஆள் இல்லாத லெவல் கிராஸிங்கில் இரு சக்கர வாகனத்தில் வந்தவர்கள் மீது சரக்கு ரயில் மோதியதில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.

இந்த சரக்கு ரயில், கொச்சியில் இருந்து திருநெல்வேலிக்கு எண்ணெய் ஏற்றிச் சென்றுகொண்டிருந்தது.

முழு கட்டுரையைப் படிக்க →