முகப்பு
தற்போதைய செய்திகள்

பலாத்கார குற்றவாளிகளை திங்களன்று ஆஜர்படுத்த நோட்டீஸ்

தில்லியில் மாணவி பலாத்காரம் செய்யப்பட்டு மரணம் அடைந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள 5 குற்றவாளிகளையும் திங்கள் அன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டது.

Updated On : 3 ஜனவரி, 2024 at 9:54 AM
பகிர்:

தில்லியில் மாணவி பலாத்காரம் செய்யப்பட்டு மரணம் அடைந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள 5 குற்றவாளிகளையும் திங்கள் அன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டது.

தில்லியில் ஓடும் பேருந்தில் மாணவியை 6 பேர் கொண்ட கும்பல் பலாத்காரம் செய்து கடுமையாக தாக்கி பேருந்தில் இருந்து தூக்கி வீசியது. இதில் தொடர்புடைய 1 குற்றவாளி 17 வயது ஆவதாக பள்ளிச் சான்றிதழை சமர்ப்பித்துள்ளதால், குற்றப்பத்திரிக்கையில் அவனது பெயர் இன்னும் சேர்க்கப்படவில்லை. அவனது வயதை அறிய பரிசோதனை நடத்தப்பட்ட பிறகுதான் அவனை எந்த நீதிமன்றத்தில் வைத்து விசாரிப்பது என்பது தெரிய வரும்.

முழு கட்டுரையைப் படிக்க →