முகப்பு
தற்போதைய செய்திகள்

அலாஸ்கா கடற்கரைப் பகுதியில் நிலநடுக்கம்

அலாஸ்காவின் கடற்கரைப் பகுதியில் இன்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது.

Updated On : 3 ஜனவரி, 2024 at 9:54 AM
பகிர்:

அலாஸ்காவின் கடற்கரைப் பகுதியில் இன்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது.

பசுபிக் பெருங்கடலில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 7.7 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பசுபிக் கடலில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் விளைவாக சுனாமி ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →