முகப்பு
தற்போதைய செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு ஒரு மாத ஊதியம் போனஸ் வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம்

தமிழக அரசு ஊழியர்களுக்கு ஒரு மாத ஊதியம் பொங்கல் போனஸாக வழங்க வலியுறுத்தி ஸ்ரீவில்லிபுத்தூரில் தமிழ்நாடு

தற்போதைய செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு ஒரு மாத ஊதியம் போனஸ் வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம்

தமிழக அரசு ஊழியர்களுக்கு ஒரு மாத ஊதியம் பொங்கல் போனஸாக வழங்க வலியுறுத்தி ஸ்ரீவில்லிபுத்தூரில் தமிழ்நாடு

Updated On : 3 ஜனவரி, 2024 at 9:58 AM
பகிர்:

தமிழக அரசு ஊழியர்களுக்கு ஒரு மாத ஊதியம் பொங்கல் போனஸாக வழங்க வலியுறுத்தி ஸ்ரீவில்லிபுத்தூரில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கத்தின் வி.சிவக்குமார் தலைமை தாங்கினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டக் கிளை தலைவர் வெ.பாலகிருஷ்ணன் கோரிக்கையை விளக்கி உரையாற்றினார்.ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு அலுவலகங்களில் பணிபுரியும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →