முகப்பு
தற்போதைய செய்திகள்

கோவையில் பெட்ரோல் குண்டுகள் கண்டுபிடிப்பு

கோவை ஆத்துப்பாலம் பகுதியில், ஆசாத்நகர் என்ற இடத்தில் ஒரு தனியார் குடோனில் இருந்து

Updated On : 3 ஜனவரி, 2024 at 10:14 AM
பகிர்:

கோவை ஆத்துப்பாலம் பகுதியில், ஆசாத்நகர் என்ற இடத்தில் ஒரு தனியார் குடோனில் இருந்து 14 பெட்ரோல் குண்டுகள் இன்று காலை போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்டன. இது குறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →