முகப்பு
தற்போதைய செய்திகள்

இந்து தலைவர்களின் உயிருக்கு பாதுகாப்பில்லை: பொன்.ராதாகிருஷ்ணன்

இந்து தலைவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் நிலவுகிறது;  பாதுகாப்பில்லை; இது குறித்துப் பேச முதல்வர் ஜெயலலிதா நேரம் ஒதுக்கித் தர வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் இன்று வேலூரில் செய்தியாளர்களிடம் பேசும்போது கூறினார்.

Updated On : 3 ஜனவரி, 2024 at 12:36 PM
பகிர்:

இந்து தலைவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் நிலவுகிறது;  பாதுகாப்பில்லை; இது குறித்துப் பேச முதல்வர் ஜெயலலிதா நேரம் ஒதுக்கித் தர வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் இன்று வேலூரில் செய்தியாளர்களிடம் பேசும்போது கூறினார்.

முழு கட்டுரையைப் படிக்க →