வெள்ளையப்பன் உடல் பாதுகாப்புடன் சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டது
நேற்று வேலூரில் படுகொலை செய்யப்பட்ட இந்து முன்னணி அமைப்பின் மாநிலச் செயலர் சு.வெள்ளையப்பனின் உடல் இன்று இறுதி மரியாதை செலுத்துவதற்காக வேலூரில் வைக்கப்பட்டிருந்தது. அவரது உடலுக்கு மக்கள் பலர் அஞ்சலி செலுத்தினர்.
நேற்று வேலூரில் படுகொலை செய்யப்பட்ட இந்து முன்னணி அமைப்பின் மாநிலச் செயலர் சு.வெள்ளையப்பனின் உடல் இன்று இறுதி மரியாதை செலுத்துவதற்காக வேலூரில் வைக்கப்பட்டிருந்தது. அவரது உடலுக்கு மக்கள் பலர் அஞ்சலி செலுத்தினர்.
அதன் பிறகு அவரது உடல் வெள்ளையப்பனின் சொந்த ஊரான திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலுக்கு துப்பாக்கி ஏந்திய காவலர்களின் பாதுகாப்புடன் மாலை 4 மணிக்கு கொண்டு செல்லப்பட்டது.