முகப்பு
தற்போதைய செய்திகள்

அ.தி.மு.க.வில் இணைந்த தி.மு.க. நகர்மன்ற உறுப்பினர்

ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி 23-வது வார்டு உறுப்பினராக இருந்து வருபவர் ரோஸ்லின் சாரதா. தி.மு.க. பிரமுகரான இவர், தனது ஆதரவாளர்கள் சுமார் 300 பேருடன் நகரச் செயலாளர் வி.டி.முத்துராஜ்

தற்போதைய செய்திகள்

அ.தி.மு.க.வில் இணைந்த தி.மு.க. நகர்மன்ற உறுப்பினர்

ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி 23-வது வார்டு உறுப்பினராக இருந்து வருபவர் ரோஸ்லின் சாரதா. தி.மு.க. பிரமுகரான இவர், தனது ஆதரவாளர்கள் சுமார் 300 பேருடன் நகரச் செயலாளர் வி.டி.முத்துராஜ்

Updated On : 3 ஜனவரி, 2024 at 12:37 PM
பகிர்:

ஸ்ரீவில்லிபுத்தூர் தி.மு.க. நகர்மன்ற பெண் உறுப்பினர் தனது ஆதரவாளர்களுடன் அக் கட்சியிலிருந்து விலகி அ.தி.மு.க.வில் இணைந்தார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி 23-வது வார்டு உறுப்பினராக இருந்து வருபவர் ரோஸ்லின் சாரதா. தி.மு.க. பிரமுகரான இவர், தனது ஆதரவாளர்கள் சுமார் 300 பேருடன் நகரச் செயலாளர் வி.டி.முத்துராஜ் ஏற்பாட்டின்படி தி.மு.க.வில் இருந்து விலகி அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தார். அப்போது உடன் கட்சியின் தொகுதிச் செயலாளர் எஸ்.எம்.பாலசுப்பிரமணியன், நகர்மன்ற உறுப்பினர்கள் அங்குராஜ், பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →