இலங்கை பயணியிடம் 2 கிலோ போதைப்பொருள் பறிமுதல்
மதுரை விமான நிலையத்தில் இலங்கை பயணி ரசூலதீன் என்பவரிடம் இருந்து 2 கிலோ அபின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெற்று
மதுரை விமான நிலையத்தில் இலங்கை பயணி ரசூலதீன் என்பவரிடம் இருந்து 2 கிலோ அபின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.