முகப்பு
தற்போதைய செய்திகள்

ஏற்காடு எம்.எல்.ஏ., உடலுக்கு முதல்வர் அஞ்சலி

இன்று காலை மாரடைப்பால் காலமான ஏற்காடு தொகுதி எம்.எல்.ஏ., பெருமாள் உடலுக்கு முதல்வர் ஜெயலலிதா நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

தற்போதைய செய்திகள்

ஏற்காடு எம்.எல்.ஏ., உடலுக்கு முதல்வர் அஞ்சலி

இன்று காலை மாரடைப்பால் காலமான ஏற்காடு தொகுதி எம்.எல்.ஏ., பெருமாள் உடலுக்கு முதல்வர் ஜெயலலிதா நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

Updated On : 3 ஜனவரி, 2024 at 12:51 PM
பகிர்:

இன்று காலை மாரடைப்பால் காலமான ஏற்காடு தொகுதி எம்.எல்.ஏ., பெருமாள் உடலுக்கு முதல்வர் ஜெயலலிதா நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

இன்று பகல் கொடநாட்டில் இருந்து காரில் கோத்தகிரி வந்து, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் சேலம் வந்தார். பின்னர் ஆத்தூர் வட்டம் தும்பலில் உள்ள பெருமாள் வீட்டுக்கு காரில் சென்று 5 நிமிடம் அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் அங்கிருந்து சேலம் திரும்பியவர், கொடநாட்டுக்கு ஹெலிகாப்டரில் புறப்பட்டுச் சென்றார்.

முழு கட்டுரையைப் படிக்க →