முகப்பு
தற்போதைய செய்திகள்

முதல்வர் பயணத்தில் மாற்றம்: காரில் கொடநாடு சென்றார்

சேலம் மாவட்டத்துக்கு கோத்தகிரியில் இருந்து ஹெலிகாப்டரில் வந்து ஏற்காடு சட்டமன்ற உறுப்பினர் பெருமாளின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி விட்டு, முதல்வர் ஜெயலலிதா கொடநாடு திரும்பினார்.

தற்போதைய செய்திகள்

முதல்வர் பயணத்தில் மாற்றம்: காரில் கொடநாடு சென்றார்

சேலம் மாவட்டத்துக்கு கோத்தகிரியில் இருந்து ஹெலிகாப்டரில் வந்து ஏற்காடு சட்டமன்ற உறுப்பினர் பெருமாளின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி விட்டு, முதல்வர் ஜெயலலிதா கொடநாடு திரும்பினார்.

Updated On : 3 ஜனவரி, 2024 at 12:51 PM
பகிர்:

சேலம் மாவட்டத்துக்கு கோத்தகிரியில் இருந்து ஹெலிகாப்டரில் வந்து ஏற்காடு சட்டமன்ற உறுப்பினர் பெருமாளின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி விட்டு, முதல்வர் ஜெயலலிதா கொடநாடு திரும்பினார். வானிலை மோசமாக இருப்பதால், ஹெலிகாப்டர் இயக்குவது பாதுகாப்பற்றது என்று அதிகாரிகள் கூறியதால், அவரது காரிலேயே சேலத்தில் இருந்து கொடநாட்டுக்கு முதல்வர் சென்றார். இதற்கான ஏற்பாடுகளை பாதுகாப்பு அதிகாரிகள் உடனடியாகச் செய்திருந்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →