தற்போதைய செய்திகள்

ஜம்முவில் ஊரடங்கு : அமர்நாத் யாத்திரை பாதிப்பு

தினமணி

ஜம்முவில் ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதை அடுத்து, அமர்நாத் யாத்திரை பாதிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு பகுதிகளில் இருந்து அமர்நாத் யாத்திரை செல்ல ஜம்முவுக்கு வந்திருக்கும் மக்கள் அனைவரும், பல்வேறு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

ஜம்முவில் இருந்து அமர்நாத் யாத்திரைக்கு வியாழக்கிழமை கிளம்பிய குழுவினர், பாதுகாப்புப் படையினரின் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கூடலூா் நகா்ப்புற கா்ப்பிணிகளுக்கு மனநல ஆலோசனை

8% சதவீதம் உயா்ந்த கனிம உற்பத்தி

பிளஸ் 2 துணைத் தோ்வு ஜூன் 24-இல் தொடக்கம்

ஆசிரியா்கள் கலந்தாய்வு: மே 13 முதல் தொடக்கம்

அனைத்து வீடுகளுக்கும் சீராக மின் விநியோகம்: அமைச்சா் தங்கம் தென்னரசு தகவல்

SCROLL FOR NEXT