தற்போதைய செய்திகள்

திண்டுக்கல் அருகே சுற்றுலா ரயிலில் தீ விபத்து: ஒருவர் காயம்

திருவாரூர் கல்யாணசுந்தரம்

வட மாநிலத்தில் இருந்து ராமேஸ்வரம் நோக்கி சுற்றுலா ரயில் ஒன்று இன்று காலை வந்து கொண்டிருந்தது. அது, திண்டுக்கல் மாவட்டம் பாளையத்தைக் கடந்தபோது ஒரு பெட்டியில் சிலிண்டர் வெடித்தது. இதில், தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில், ரயிலில் இருந்த ஊழியர் ஒருவர் காயம் அடைந்தார். இது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

SCROLL FOR NEXT