முகப்பு
தற்போதைய செய்திகள்

120 லிட்டர் சாராயம் பறிமுதல்: ஒருவர் கைது

ஒலக்கூர் காவல்நிலையத்திற்கு உட்பட்ட நிரமாங்கனி எனும் இடத்தில் ஒலக்கூர் போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.அப்போது சலவாதியை சேர்ந்த முனுசாமி என்பவரின் மகன் சேகர்(35) அங்கு

Updated On : 3 ஜனவரி, 2024 at 1:02 PM
பகிர்:

திண்டிவனம் அடுத்த ஒலக்கூர் காவல்நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் 120 லிட்டம் சாராயம் மற்றும் 250 கிராம் கஞ்சாவை போலீஸார்  பறிமுதல் செய்துள்ளனர்.

ஒலக்கூர் காவல்நிலையத்திற்கு உட்பட்ட நிரமாங்கனி எனும் இடத்தில் ஒலக்கூர் போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.அப்போது சலவாதியை சேர்ந்த முனுசாமி என்பவரின் மகன் சேகர்(35) அங்கு மறைத்து வைத்திருந்த 120 லிட்டர் சாராயம் மற்றும் 250 கிராம் கஞ்சாவையும்  பறிமுதல் செய்தனர்.சேகரை கைது செய்த போலீஸார் இவருக்கு உடந்தையாக இருந்த திகில்(எ)ஜெகதீசன் என்பவரை தேடி வருகின்றனர்.இது குறித்து ஒலக்கூர் போலீஸார் வழக்கு பதிந்து உள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →