பள்ளிகொண்டாவில் கார் திருட்டு
பள்ளிகொண்டாவில் கார் திருட்டு போனதாக போலீஸார் ஞாயிற்றுக்கிழமை வழக்கு பதிவு செய்தனர்.
பள்ளிகொண்டாவில் கார் திருட்டு போனதாக போலீஸார் ஞாயிற்றுக்கிழமை வழக்கு பதிவு செய்தனர்.
பள்ளிகொண்டா ராகவேந்திரா தெருவை சேர்ந்தவர் குமார். இவர் சனிக்கிழமை இரவு வீட்டின் முன்பு காரை நிறுத்திச் சென்றாராம். ஞாயிற்றுக்கிழமை காலை பார்த்தபோது கார் திருட்டு போயிருந்தது தெரியவந்தது. புகாரின் பேரில் பள்ளிகொண்டா போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர்.