ரூ.5 ஆயிரம் லஞ்சம்: உத்தமபாளையம் வட்டாட்சியர் கைது
தேனி மாவட்டம் உத்தமபாளையம் வட்டாட்சியர் ஜவஹர்லால் பாண்டியன் ரூ. 5 ஆயிரம் லஞ்சம் பெற்ற போது கைது செய்யப்பட்டார்.
தேனி மாவட்டம் உத்தமபாளையம் வட்டாட்சியர் ஜவஹர்லால் பாண்டியன் ரூ. 5 ஆயிரம் லஞ்சம் பெற்ற போது கைது செய்யப்பட்டார்.
சின்னம்பூர் அருகே வேப்பம்பட்டியில் அவர், ஒருவரிடம் ரூ. 5 ஆயிரம் வாங்கியபோது, தேனி மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறையினரால் கைது செய்யப்பட்டார்.