விருதுநகரில் தேமுதிக ஆர்ப்பாட்டம்
விலைவாசி உயர்வுக்கு எதிராகவும், மகளிர் வன்கொடுமைத் தடுப்புச் சட்ட மசோதா நிறைவேற்றவும், மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தியும் தேமுதிகவினர் மாவட்ட ஆட்சியர்
Updated On : 3 ஜனவரி, 2024 at 4:17 PM
விலைவாசி உயர்வுக்கு எதிராகவும், மகளிர் வன்கொடுமைத் தடுப்புச் சட்ட மசோதா நிறைவேற்றவும், மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தியும் தேமுதிகவினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். எம்.எல்.ஏ. பாண்டியராஜன் தலைமையில் 50 பெண்கள் உள்பட 330 பேர் இதில் கலந்து கொண்டனர்.