முகப்பு
தற்போதைய செய்திகள்

சீர்காழி காவல் நிலையத்தில் இளைஞர் சடலம்

நாகை மாவட்டம் சீர்காழி காவல் நிலைய வளாகத்தில் பின்புறம் 35 வயது மதிக்கத்தக்க இளைஞரின் சடலம் ஒன்று இன்று காலை

Updated On : 3 ஜனவரி, 2024 at 10:49 AM
பகிர்:

நாகை மாவட்டம் சீர்காழி காவல் நிலைய வளாகத்தில் பின்புறம் 35 வயது மதிக்கத்தக்க இளைஞரின் சடலம் ஒன்று இன்று காலை கைப்பற்றப்பட்டது. இதுகுறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அந்த நபர் மனநிலை சரியில்லாதவர் என்று கூறப்பட்டது.  இருந்தாலும், அவர் விசாரணைக் கைதியா அல்லது வெளி நபரா என்று விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →