திருக்கடையூர் அருகே 3 அரசுப் பேருந்துகள் கல்வீச்சில் சேதம்
நாகை மாவட்டம் திருக்கடையூர் அருகே சிங்கானோடை பகுதியில் 3 அரசு பஸ்கள் மீது மர்ம கும்பல் கல் வீசிச் சேதப்படுத்தியது.
நாகை மாவட்டம் திருக்கடையூர் அருகே சிங்கானோடை பகுதியில் 3 அரசு பஸ்கள் மீது மர்ம கும்பல் கல் வீசிச் சேதப்படுத்தியது.
மோட்டர் சைக்கிள்களில் வந்த மர்ம கும்பல் ஒன்று, பாமக நிறுவுனர் ராமதாஸ் கைதைக் கண்டித்து கல்வீச்சில் இறங்கியது. இந்தக் கல்வீச்சில் பஸ்களின் கண்ணாடிகள் முழுமையாக உடைக்கப்பட்டன. இந்தச் சம்பவத்தில் பயணிகள் பலர் காயம் அடைந்துள்ளனர்.