முகப்பு
தற்போதைய செய்திகள்

சிதம்பரத்தில் பாமக மாநில துணைத்தலைவர் கைது!

சிதம்பரத்தில் பாட்டாளி மக்கள் கட்சி துணைத் தலைவர் வி.எம்.எஸ்.சந்திரபாண்டியன் உள்ளிட்ட 5 பேரை நகர போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.

Updated On : 3 ஜனவரி, 2024 at 11:34 AM
பகிர்:

சிதம்பரத்தில் பாட்டாளி மக்கள் கட்சி துணைத் தலைவர் வி.எம்.எஸ்.சந்திரபாண்டியன் உள்ளிட்ட 5 பேரை நகர போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.

பாமக நிறுவனர் ராமதாஸ் கைது செய்யப்பட்டதை கண்டித்து சிதம்பரத்தில் மறியலில் ஈடுபட முயன்ற பாட்டாளி மக்கள் கட்சி மாநில துணைத் தலைவரும், முன்னாள் நகரமன்றத் தலைவருமான வி.எம்.எஸ்.சந்திரபாண்டியன் உள்ளிட்ட 5 பேரை நகர போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.