முகப்பு
தற்போதைய செய்திகள்

சிதம்பரம் அருகே இரு பேருந்துகள் கண்ணாடி உடைப்பு!

பாமக ராமதாஸ் நிறுவனர் கைது செய்யப்பட்டதை அடுத்த சிதம்பரம் அருகே உள்ள பெரியகுமட்டி கிளியாளம்மன்கோயில் அருகே புதன்கிழமை இரவு சிதம்பரம்-கடலூர் சென்ற அரசு போக்குவரத்துக்கழக பேருந்தின் கண்ணாடி

Updated On : 3 ஜனவரி, 2024 at 11:34 AM
பகிர்:

சிதம்பரம் அருகே வெவ்வேறு இடங்களில் இரு அரசு பேருந்துகளின் கண்ணாடி உடைக்கப்பட்டது.

பாமக ராமதாஸ் நிறுவனர் கைது செய்யப்பட்டதை அடுத்த சிதம்பரம் அருகே உள்ள பெரியகுமட்டி கிளியாளம்மன்கோயில் அருகே புதன்கிழமை இரவு சிதம்பரம்-கடலூர் சென்ற அரசு போக்குவரத்துக்கழக பேருந்தின் கண்ணாடி மர்மஆசாமிகளால் கல்வீசி தாக்கி உடைக்கப்பட்டன. இதேபோன்று புவனகிரி அருகே மஞ்சக்கொல்லை எனுமிடத்தில் சிதம்பரம்-சேலம் சென்ற அரசு போக்குவரத்துக்கழக பேருந்தின் பின்புற கண்ணாடி கல்வீசி தாக்கி உடைக்கப்பட்டது. இதுகுறித்து பரங்கிப்பேட்டை மற்றும் மருதூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.