தற்போதைய செய்திகள்

ராமதாஸ் ஜாமீன் மனு : பதில் மனு தாக்கல் செய்வதில் தாமதம்

பாமக நிறுவனர் ராமதாஸ் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனு மீது காவல்துறை பதில் மனு தாக்கல் செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

சா. ஜெயப்பிரகாஷ்

பாமக நிறுவனர் ராமதாஸ் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனு மீது காவல்துறை பதில் மனு தாக்கல் செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

பாமக நிறுவனர் ராமதாஸ் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது ஜாமீன் மனு விழுப்புரம் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

ஜாமீன் மனு மீது, காவல்துறை தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். ஆனால், பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டிய காவல்துறை ஆய்வாளர் ராமநாதன் வரவில்லை.

இதனால், வழக்கை விசாரித்து வரும் நீதிபதி, சிவக்குமார், இன்னும் அரை மணி நேரத்தில் காவல்துறை பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். இல்லை என்றால், ஜாமீன் மனுவை நேரடியாக விசாரணைக்கு எடுத்துக் கொள்வோம் என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரபு நாடுகளின் பகுதிகள் மீது இஸ்ரேலுக்கு உரிமை?

நமோ பாரத் ரயில் பாதை திட்டம் தில்லியின் வளா்ச்சியை அதிகரிக்கும்: முதல்வா் ரேகா குப்தா

ஒடிஸா: 7-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 5 ஆசிரியா்கள் கைது

பைக்கில் சென்ற பெண்ணின் நகை பறிப்பு

தில்லியில் பயங்கரவாத சதி: வங்கதேசத்தினா் உள்பட 8 போ் கைது

SCROLL FOR NEXT