முகப்பு
தற்போதைய செய்திகள்

மண்டபம் - ராமேசுவரம் இடையேபயணிகள் ரயில் 3 நாள்களுக்கு ரத்து

பாம்பன் பாலத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், பயணிகள் ரயில் போக்குவரத்து 3 நாள்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Updated On : 12 மே 2013, 11:11 am IST
பகிர்:

பாம்பன் பாலத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், பயணிகள் ரயில் போக்குவரத்து 3 நாள்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
திருச்சி - ராமேசுவரம் பயணிகள் ரயில் (56829), ராமேசுவரம் - திருச்சி பயணிகள் ரயில் (56830) ஆகியவற்றின் போக்குவரத்து மண்டபம் - ராமேசுவரம் இடையே மே 14 முதல் மே 16 ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. தெற்கு ரயில்வே மதுரை கோட்ட முதுநிலை மக்கள் தொடர்பு அலுவலர் என்.வேணுகோபால் இத் தகவலைத் தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.