முகப்பு
தற்போதைய செய்திகள்

சங்கராபுரம் கொலை வழக்கு: சிதம்பரம் நீதிமன்றத்தில் வழக்குரைஞர் சரண்

விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் கொலை வழக்கின் முக்கிய குற்றவாளியான வழக்குரைஞர் ஒருவர் சிதம்பரம் நம்பர்-2 மாஜிஸ்டிரேட் கோர்ட்டில் வெள்ளிக்கிழமை சரணடைந்தார்.

Updated On : 3 ஜனவரி, 2024 at 11:53 AM
பகிர்:

விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் கொலை வழக்கின் முக்கிய குற்றவாளியான வழக்குரைஞர் ஒருவர் சிதம்பரம் நம்பர்-2 மாஜிஸ்டிரேட் கோர்ட்டில் வெள்ளிக்கிழமை சரணடைந்தார்.

சங்கராபுரத்தில் கடந்த மே 16-ம் தேதி திமுக நகரச் செயலாளர் முனுசாமி கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்ட வந்த முக்கிய குற்றவாளியான வழக்குரைஞர் சண்முகம் (36) வெள்ளிக்கிழமை சிதம்பரம் நம்பர்-2 மாஜிஸ்டிரேட் கோர்ட்டில் சரணடைந்தார். நீதிபதி மருதுபாண்டி அவரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.