பாலத்தின் மீது கார் மோதி விபத்து: 3 பேர் பலி
ஆம்பூர் அருகே மின்னூர் கிராமத்தில் கார் ஒன்று டயர் பஞ்சராகி அருகில் இருந்த பாலத்தில் தடுப்பு சுவரில் மோதியது.இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.ஒருவர் காயம் அடைந்தார்.
ஆம்பூர் அருகே மின்னூர் கிராமத்தில் கார் ஒன்று டயர் பஞ்சராகி அருகில் இருந்த பாலத்தில் தடுப்பு சுவரில் மோதியது.இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.ஒருவர் காயம் அடைந்தார்.