தற்போதைய செய்திகள்

சட்டவிரோதமாக மணல் அள்ளிய வாகனங்கள் பறிமுதல்

ஆம்பூர் பகுதியில் வருவாய் துறையினர் வெள்ளிக்கிழமை இரவு நடத்திய சோதனையில் முறைகேடாக மணல் அள்ளிச் சென்ற 2 டிராக்டர் மற்றும் 3 மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

எம். அருண்குமார்

ஆம்பூர் பகுதியில் வருவாய் துறையினர் வெள்ளிக்கிழமை இரவு நடத்திய சோதனையில் முறைகேடாக மணல் அள்ளிச் சென்ற 2 டிராக்டர் மற்றும் 3 மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

ஆம்பூர் தேர்தல் பிரிவு துணை வட்டாட்சியர் பாபு தலைமையில் கிராம நிர்வாக அதிகாரிகள் முருகேசன், கோவிந்தசாமி, சாமிநாதன் ஆகியோர் கொண்ட குழுவினர் திடீர் சோதனை நடத்தினர்.  பாலூர், கதவாளம் ஆகிய பகுதிகளில் தலா ஒரு டிராக்டர் மற்றும் துத்திப்பட்டு பகுதியில் 3 மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரபு நாடுகளின் பகுதிகள் மீது இஸ்ரேலுக்கு உரிமை?

நமோ பாரத் ரயில் பாதை திட்டம் தில்லியின் வளா்ச்சியை அதிகரிக்கும்: முதல்வா் ரேகா குப்தா

ஒடிஸா: 7-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 5 ஆசிரியா்கள் கைது

பைக்கில் சென்ற பெண்ணின் நகை பறிப்பு

தில்லியில் பயங்கரவாத சதி: வங்கதேசத்தினா் உள்பட 8 போ் கைது

SCROLL FOR NEXT