இலங்கை பயணியிடம் இருந்து 400 கிராம் தங்கம் பறிமுதல்
மதுரை விமான நிலையத்தில் இலங்கை பயணியிடம் இருந்து 400 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
மதுரை விமான நிலையத்தில் இலங்கை பயணியிடம் இருந்து 400 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
இவர் தங்கத்தை உரிய ஆவணங்கள் இன்றி கடத்தி வந்ததாகவும், அதில் 2 தங்க பிஸ்கட்களாக இருந்ததாகவும் சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.