முகப்பு
தற்போதைய செய்திகள்

திருத்துறைப்பூண்டி அருகே பஸ்- பள்ளி வேன் மோதல்: 22 பேர் காயம்

திருத்துறைப்பூண்டி அருகே நாகப்பட்டினத்தில் இருந்து பட்டுக்கோட்டை சென்று கொண்டிருந்த தனியார் பஸ்ஸும், பள்ளிக்குழந்தைகளை ஏற்றி வந்த வேனும், நெடுங்குளம் கிராமத்தில் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதில் 14 மாணவிகள், 7 மாணவர்கள், தனியார் பஸ் ஓட்டுநர் என 22 பேர் காயம் அடைந்தனர்.

Updated On : 3 ஜனவரி, 2024 at 7:00 PM
பகிர்:

திருத்துறைப்பூண்டி அருகே நாகப்பட்டினத்தில் இருந்து பட்டுக்கோட்டை சென்று கொண்டிருந்த தனியார் பஸ்ஸும், பள்ளிக்குழந்தைகளை ஏற்றி வந்த வேனும், நெடுங்குளம் கிராமத்தில் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதில் 14 மாணவிகள், 7 மாணவர்கள், தனியார் பஸ் ஓட்டுநர் என 22 பேர் காயம் அடைந்தனர்.

காயம் அடைந்த 18 பேர் திருத்துறைப்பூண்டி மருத்துவமனையிலும், 4 பேர் திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து திருத்துறைப்பூண்டி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →