சேலத்தில் சுவர் இடிந்து 3 பேர் பலி
சேலம் வாய்க்கால்பட்டறை பகுதியில் நேற்று நள்ளிரவு முதல் தொடர் மழை பெய்தது. இதனால் அப்பகுதியில் ஒரு வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது.
தற்போதைய செய்திகள்சேலத்தில் சுவர் இடிந்து 3 பேர் பலி
சேலம் வாய்க்கால்பட்டறை பகுதியில் நேற்று நள்ளிரவு முதல் தொடர் மழை பெய்தது. இதனால் அப்பகுதியில் ஒரு வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது.
சேலம் வாய்க்கால்பட்டறை பகுதியில் நேற்று நள்ளிரவு முதல் தொடர் மழை பெய்தது. இதனால் அப்பகுதியில் ஒரு வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது.
இவ்விபத்தில் வாய்க்கால்பட்டறை பகுதியில் வசித்து வந்த சீனிவாசன், மகள் ஜானகி , பேத்தி நந்தினி ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். மேலும் சீனிவானின் மனைவி கல்யாணி, பேரன் உட்பட மூன்று பேர் படுகாயமடைந்தனர்.