முகப்பு
தற்போதைய செய்திகள்

முன்விரோதம் காரணமாக கொலை மிரட்டல் விடுத்ததாக இருவர் கைது

திருவாரூர் மாவட்டம் எடையூர் காவல்சரகம் ஆரியலூர் கிராம்த்தைச் சேர்ந்தவர்சூர்யபிரகாஷ்(23).இவருக்கும் எம்மளூர் கிராமத்தைச் சேர்ந்த ரஞ்சித் என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது.

Updated On : 3 ஜனவரி, 2024 at 6:20 PM
பகிர்:

திருத்துறைப்பூண்டி அருகே முன்விரோதம் காரணமாக கொலைமிரட்டல் விடுத்த இரண்டு இளைஞர்களைப எடையூர் போலீசார் வெள்ளிக்கிழமை கைதுசெய்தனர்.

திருவாரூர் மாவட்டம் எடையூர் காவல்சரகம் ஆரியலூர் கிராம்த்தைச் சேர்ந்தவர்சூர்யபிரகாஷ்(23).இவருக்கும் எம்மளூர் கிராமத்தைச் சேர்ந்த ரஞ்சித் என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது.இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சூர்யபிரகாஷ் தனது நண்ப்ர்கள் தினேஷகுமார் ,செüந்தர்யன்,தினேஷ்குமார் ஆகியோருடன் அம்மளூரில் உள்ள ரஞ்சித் வீட்டுக்கு சென்று தரக்குறைவாக பேசி கொலைமிரட்டல் விடுத்தார்களாம்,இதுதொடர்பாக ரஞ்சித் அளித்த புகாரின் பேரில் எடையூர் போலீஸார் வழக்கு பதிவுசெயது தேடிவந்தனர்.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை சூர்யபிரகாஷ், தினேஷ்குமார் இருவரையும் கைதுசெய்து, மற்ற இருவரையும் தேடி வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →