நீராராடியா டேப் விவகாரம்: ஐடி அதிகாரி மீது சிபிஐ முதற்கட்ட விசாரணை
தனியார் நிறுவனங்களுக்கிடையே இடைத்தரகராக நீராராடியாசெயல்பட்டுவந்தார். இவர் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளுடன் பேசிய, தொலைப்பேசி
தனியார் நிறுவனங்களுக்கிடையே இடைத்தரகராக நீராராடியா செயல்பட்டுவந்தார். இவர் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளுடன் பேசிய, தொலைப்பேசி அழைப்பு பதிவுகள் குறித்து, உச்ச நீதிமன்ற உத்தரவின்படி சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதில் ஒரு தொலைப்பேசி பதிவில் வருமான வரித்துறை சீனியர் அதிகாரி ஒருவர் தனக்கு இடமாற்றம் கேட்டு பேசியுள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அந்த அதிகாரி எதிராக,சிபிஐ போலீசார் முதல்கட்ட விசாரணையை துவக்கியுள்ளனர்.