முகப்பு
தற்போதைய செய்திகள்

திருவாருரில் வருகிற 17ம் தேதி வினாயகர் சிலை ஊர்வலம்: பாதுகாப்பு குறித்து ஆலோசனை

திருவாருர் மாவட்டம்  முத்துப்பேட்டையில்  ஆண்டுதோறும் நடைபெறும் வினாயர் சிலை கரைப்பு ஊர்வலம் வருகிற 17ம் தேதி  நடைபெறுகிறது. தில்லை வளாகம், வைரவன் சோலை உள்ளிட்ட 19 இடங்களிலிருந்து

Updated On : 3 ஜனவரி, 2024 at 1:40 PM
பகிர்:

திருவாருர் மாவட்டம்  முத்துப்பேட்டையில்  ஆண்டுதோறும் நடைபெறும் வினாயர் சிலை கரைப்பு ஊர்வலம் வருகிற 17ம் தேதி  நடைபெறுகிறது. தில்லை வளாகம், வைரவன் சோலை உள்ளிட்ட 19 இடங்களிலிருந்து வினாயகர் சிலைகள் ஒருங்கிணைக்கப்பட்டு கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள  பாமினி ஆற்றில் கரைக்கப்படும்.

பதற்றம் நிறைந்த பகுதிகளில் திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் முனைவர் எம்.ராமசுப்ரமணி ஊர்வல பாதைகளை ஆய்வு செய்தார். பின்னர் காவல் நிலையத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் தஞ்சை காவல்துறை கண்காணிப்பாளர் தர்மராஜன், திருவாரூர் காவல் கண்காணிப்பாளர் பாலிராஜ் மகேஷ்குமார், மன்னார் குடி கோட்டாட்சியர் சுப்பு உள்ளிட்டோர் கலந்து கொண்டு விரிவான பாதுகாப்பு குறீத்து ஆலோசனை நடத்தினர்.

முழு கட்டுரையைப் படிக்க →