இளம் பெண் கடத்தல்: 7 பேர் மீது வழக்கு
திருவாடானை தாலுகா ஆர் எஸ் மங்கலம் அருகே ஆப்பிராய் கிகாரமத்தை சேர்ந்தவர் பூமிநாதன்(55)இவரது மகள் சூரியா(19) இவரை மேல்பனையூர் காரமத்தை சேர்ந்த கார்த்திக்,பெத்தான்,பாலா,விமல் உள்பட 7பேர்
திருவாடானை தாலுகா ஆர் எஸ் மங்கலம் அருகே ஆப்பிராய் கிராமத்தில் இளம் பெண் கடத்தியதாக 7பேர் மீது வழக்கு பதிந்து போலிசார் தேடிவருகின்றனர்.
திருவாடானை தாலுகா ஆர் எஸ் மங்கலம் அருகே ஆப்பிராய் கிகாரமத்தை சேர்ந்தவர் பூமிநாதன்(55)இவரது மகள் சூரியா(19) இவரை மேல்பனையூர் காரமத்தை சேர்ந்த கார்த்திக்,பெத்தான்,பாலா,விமல் உள்பட 7பேர் கடத்தியதாக பூமிநாதன் புகாரின் பேரில் ஆர் எஸ் மங்கலம் போலிசார் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.