கோயம்புத்தூர் துடியலூர் வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு தாமதம்
கோயம்புத்தூர் துடியலூர் வாக்குச்சவடியில் வாக்கு இயந்திரம் பழுதானதால் வாக்குப்பதிவு தாமதமானது. இதுவரை
கோயம்புத்தூர் துடியலூர் வாக்குச்சவடியில் வாக்கு இயந்திரம் பழுதானதால் வாக்குப்பதிவு தாமதமானது. இதுவரை வாக்குப்பதிவு துவங்கவில்லை என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் 400க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வரிசையில் காத்து நிற்கின்றனர்.