முகப்பு
தற்போதைய செய்திகள்

மாலை 6மணிக்குள் வந்தால் வாக்குப்பதிவு முடிந்த பின்பும் வாக்களிக்கலாம்: பிரவீண்குமார்

தமிழகம் முழுவதும் வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்று வருகிறது  6 மணிக்குள் வந்தால் வாக்குப்பதிவு நேரம் முடிந்த பின்பும் வாக்களிக்க

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:05 AM
பகிர்:

சென்னையில் செய்தியாளர்களை சந்த்தித்த தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் கூறியது:

தமிழகம் முழுவதும் வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்று வருகிறது  6 மணிக்குள் வந்தால் வாக்குப்பதிவு நேரம் முடிந்த பின்பும் வாக்களிக்க அனுமதிக்கப்படுவர்  சென்னை முழுவதும் பாதுகாப்புப் படை வீரர்கள் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர்., எங்கேயாவது பிரச்னை ஏற்பட்டால்  உடனே பாதுகாப்புப் படையினர் அங்கு அனுப்பி வைக்கப்படுவர் என்றார்.

முழு கட்டுரையைப் படிக்க →