மாலை 6மணிக்குள் வந்தால் வாக்குப்பதிவு முடிந்த பின்பும் வாக்களிக்கலாம்: பிரவீண்குமார்
தமிழகம் முழுவதும் வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்று வருகிறது 6 மணிக்குள் வந்தால் வாக்குப்பதிவு நேரம் முடிந்த பின்பும் வாக்களிக்க
சென்னையில் செய்தியாளர்களை சந்த்தித்த தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் கூறியது:
தமிழகம் முழுவதும் வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்று வருகிறது 6 மணிக்குள் வந்தால் வாக்குப்பதிவு நேரம் முடிந்த பின்பும் வாக்களிக்க அனுமதிக்கப்படுவர் சென்னை முழுவதும் பாதுகாப்புப் படை வீரர்கள் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர்., எங்கேயாவது பிரச்னை ஏற்பட்டால் உடனே பாதுகாப்புப் படையினர் அங்கு அனுப்பி வைக்கப்படுவர் என்றார்.