தற்போதைய செய்திகள்

பைக் மீது லாரி மோதி விபத்து: தாய்,மகன் பலி

மதுரை அவனியா மேட்டு தெருவைச் சேர்ந்தவர் பாலமுருகன் இவரது மனைவி ராதிகா(35). இவர்களது மகன் வசந்த பாலமுருகன்(17) இவர்கள் மூவரும் மோட்டர் சைக்கிளில் செத்தானிய புரத்திலிருந்து பைபாஸ்

ஜெயப்பாண்டி

மதுரை அவனியா மேட்டு தெருவைச் சேர்ந்தவர் பாலமுருகன் இவரது மனைவி ராதிகா(35). இவர்களது மகன் வசந்த பாலமுருகன்(17) இவர்கள் மூவரும் மோட்டர் சைக்கிளில் செத்தானிய புரத்திலிருந்து பைபாஸ் சாலையை நோக்கி சென்றனர். இந்நிலையில் அரசரடியிலிருந்து ஆரப்பாளையம் நோக்கி வந்த தண்ணீர் லாரி இவர்கள் வந்த மோட்டார் சைக்கிள் மீது பின்பக்கத்தில் மோதியதாகக் கூறப்படுகிறது. இதில் பலத்த காயம் அடைந்த ராதிகா, வசந்தபாலன் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பாலமுருகன் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.

விபத்து குறித்து கரிமேடு போலீஸார் விசாரணை நடத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரபு நாடுகளின் பகுதிகள் மீது இஸ்ரேலுக்கு உரிமை?

நமோ பாரத் ரயில் பாதை திட்டம் தில்லியின் வளா்ச்சியை அதிகரிக்கும்: முதல்வா் ரேகா குப்தா

ஒடிஸா: 7-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 5 ஆசிரியா்கள் கைது

பைக்கில் சென்ற பெண்ணின் நகை பறிப்பு

தில்லியில் பயங்கரவாத சதி: வங்கதேசத்தினா் உள்பட 8 போ் கைது

SCROLL FOR NEXT