தற்போதைய செய்திகள்

கேரளாவுக்கு மணல் கடத்திய 2 லாரிகள் பறிமுதல்: 4 பேர் கைது

கேரளாவுக்கு மணல் கடத்திய லாரிகள் 2 பறிமுதல் செய்யப்பட்டன. லாரிகளை ஓட்டிச் சென்ற ஓட்டுநர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

மூர்த்தி

கேரளாவுக்கு மணல் கடத்திய லாரிகள் 2 பறிமுதல் செய்யப்பட்டன. லாரிகளை ஓட்டிச் சென்ற ஓட்டுநர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியில் இருந்து கேரளத்துக்கு லாரிகளில் மணல் கடத்திச் சென்றதைப் பார்த்த அதிகாரிகள், தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே சூரன்குடியில் லாரிகளைப் பிடித்தனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் (34), கண்ணன் (25), சுதாகரன் (27), கமுதியைச் சேர்ந்த திருப்பதி (29) ஆகிய லாரி ஓட்டுநர்கள் 4 பேரும் இந்தச் சம்பவத்தில் கைது செய்யப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இன்று உங்கள் ராசிக்கு எப்படி? தினப்பலன்கள்!

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோர் விவரம்!

விஜய் கைது செய்யப்படுவாரா? கரூரில் முதல்வர் ஸ்டாலின் பதில்!

மொச்சை பட்டாணி சுண்டல்

கீா்த்தி நகரில் பழைய பொருள் கிடங்கில் தீ விபத்து

SCROLL FOR NEXT