சத்து மாத்திரை சாப்பிட்ட 15க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு வாந்தி,மயக்கம்
மணப்பாறை அடுத்த வையம்பட்டி குமாரவாடி ஊராட்சி ஒன்றிய துவக்க நடுநிலைப் பள்ளி சத்து மாத்திரை சாப்பிட்ட 15க்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகள் திடீர் வாந்தி ஏற்பட்டு மயக்கம் அடைந்ததை அடுத்து
மணப்பாறை அடுத்த வையம்பட்டி குமாரவாடி ஊராட்சி ஒன்றிய துவக்க நடுநிலைப் பள்ளி சத்து மாத்திரை சாப்பிட்ட 15க்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகள் திடீர் வாந்தி ஏற்பட்டு மயக்கம் அடைந்ததை அடுத்து அவர்கள் வையம்பட்டி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.தகவல் அறிந்து விரைந்த பள்ளி மாணவிகளின் உறவினர்கள் திருச்சி- திண்டுக்கல் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். வையம்பட்டி காவல் ஆய்வாளர் இளங்கொவன் ஜென்னிங்ஸ் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திவருகிறார்.