முகப்பு
தற்போதைய செய்திகள்

சகோதரிகள் தற்கொலை எதிரொலி : அரவிந்தர் ஆசிரமத்தில் முற்றுகைப் போராட்டம்

அரவிந்தர் ஆசிரமத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட குடும்பத்தினர் கடலில் குதித்ததில் 3 பெண்கள் உயிரிழந்த சம்பவத்தைக் கண்டித்து தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் ஆசிரமத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துகின்றனர்.

Updated On : 5 ஜனவரி, 2024 at 7:41 AM
பகிர்:

அரவிந்தர் ஆசிரமத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட குடும்பத்தினர் கடலில் குதித்ததில் 3 பெண்கள் உயிரிழந்த சம்பவத்தைக் கண்டித்து தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் ஆசிரமத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துகின்றனர்.

ஆசிரமத்தின் மீது கல்வீச்சு சம்பவங்களும் நடந்துள்ளன.

அரவிந்தர் ஆசிரமத்தில் இருந்து வெளியேற்றப்பட்டதால் மனம் உடைந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் கடலில் குதித்ததில் 2 பெண்கள் மற்றும் அவரது தாய் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். தந்தை உட்பட 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த தற்கொலை சம்பவத்தைக் கண்டித்தும், ஆசிரமத்துக்கு சீல்வைக்க கோரியும் சுமார் 50 க்கும் மேற்பட்ட தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் முற்றுகைப் போராட்டம் நடத்துகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.