பல்லி விழுந்த சத்துணவை சாப்பிட்ட மாணவர்கள் 35 பேருக்கு வாந்தி மயக்கம்
செய்யூர் அருகே மடையம்பாக்க அரசு நடுநிலைப்பள்ளியில் சத்துணவு சாப்பிட்ட 35 மாணவர்களுக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதனையடுத்து மாணவர்கள்
செய்யூர் அருகே மடையம்பாக்க அரசு நடுநிலைப்பள்ளியில் சத்துணவு சாப்பிட்ட 35 மாணவர்களுக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதனையடுத்து மாணவர்கள் அனைவரும் செய்யூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாணவர்கள் சாப்பிட்ட சத்துணவில் பள்ளி விழுந்ததே இதற்கு காரணம் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.