காட்டுமன்னார்கோயில் அருகே மின்சாரம் பாய்ந்து இறந்த மயில்!
காட்டுமன்னார்கோயில் வட்டம் கானூர் ஏரி பகுதியில் பறக்கும் போது மின்சாரம் பாய்ந்து 2 வயது ஆண் மயில் ஒன்று இறந்து கிடந்தது. தகவல்அறிந்த சிதம்பரம் வனவர் பி.சோமசுந்தரம், வனக்காப்பாளர் எம்.
காட்டுமன்னார்கோயில் அருகே மின்சாரம் பாய்ந்து ஆண் மயில் ஒன்று இறந்தது.
காட்டுமன்னார்கோயில் வட்டம் கானூர் ஏரி பகுதியில் பறக்கும் போது மின்சாரம் பாய்ந்து 2 வயது ஆண் மயில் ஒன்று இறந்து கிடந்தது. தகவல்அறிந்த சிதம்பரம் வனவர் பி.சோமசுந்தரம், வனக்காப்பாளர் எம்.ராஜேஷ்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று இறந்து கிடந்த மயிலை கைப்பற்றி
சிதம்பரம் கால்நடை மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்து சிதம்பரம் அருகே உள்ள புவனகிரி வெள்ளாற்றங்கரையில் புதைத்தனர்.