முகப்பு
தற்போதைய செய்திகள்

வாலாஜா அருகே செம்மரக்கட்டை கடத்திய 3 பேர் கைது

வேலூர் மாவட்டம் வாலாஜா அருகே காரில் 400 கிலோ செம்மரக் கட்டை கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர். போலீஸார் வாலாஜா அருகே மேல்களத்தூர் பகுதியில் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, செம்மரக் கட்டை கடத்தியது

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:31 AM
பகிர்:

வேலூர் மாவட்டம் வாலாஜா அருகே காரில் 400 கிலோ செம்மரக் கட்டை கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர். போலீஸார் வாலாஜா அருகே மேல்களத்தூர் பகுதியில் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, செம்மரக் கட்டை கடத்தியது தெரியவந்ததை அடுத்து, காருடன் 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →