அருணாசலப்பிரதேசம்: நான்கு தீவிரவாதிகள் சுட்டுக்கொலை
அருணாசலப்பிரதேத்தில் என்எஸ்சிஎன்( ஐஎம்) இயக்கத்தைச் சேர்ந்த தீவிரவதிகள் நான்கு பேரை பாதுகாப்பு படையினர் இன்று
அருணாசலப்பிரதேத்தில் என்எஸ்சிஎன்( ஐஎம்) இயக்கத்தைச் சேர்ந்த தீவிரவதிகள் நான்கு பேரை பாதுகாப்பு படையினர் இன்று சுட்டுக்கொன்றனர்.
திராப் மாவட்டத்தில் கொல்லாம் என்ற கிராமத்தில் இன்று பாதுகாப்பு படையினருக்கும் என்எஸ்சிஎன்( ஐஎம்) இயக்கத்தைச் சேர்ந்த தீவிரவாதிகளுக்கு இடையே துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது. இதில் நான்கு தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.