ஆதர்ஷ் ஊழல் அறிக்கை: மகாராஷ்ட்ரா அமைச்சரவை ஏற்பு
ஆதர்ஷ் குடியிருப்பு கட்டியதில் நடந்த ஊழல் குறித்து விசாரணை அறிக்கை சமீபத்தில் அளிக்கப்பட்டது. அதில் உள்துறைஅமைச்சர் சுசில்குமார் ஷிண்டே, அசோக்சவான்
ஆதர்ஷ் குடியிருப்பு கட்டியதில் நடந்த ஊழல் குறித்து விசாரணை அறிக்கை சமீபத்தில் அளிக்கப்பட்டது. அதில் உள்துறைஅமைச்சர் சுசில்குமார் ஷிண்டே, அசோக்சவான் உப்பட பலர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
இந்த அறிக்கையை மகாராஷ்ட்ரா அரசு நிராகரித்தது. இதற்கு காங். துணை தலைவர் ராகுல் காந்தி எதிர்ப்பு தெரிவித்தார். மேலும் ஆதர்ஷ் ஊழல் குறித்த அறிக்கையை ஏற்க வேண்டும் என்று மகாராஷ்டரா அரசுக்கு வலியுறுத்தினார். இந்நிலையில் இன்று மகாராஷ்டிரா அமைச்சரவையில் அந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு, ஏற்றுக் கொள்ளப்பட்டது.