மீனவர்களுக்கு வரும் ஜன.17 வரை சிறை
இலங்கை கடற்படையினர் சிறைபிடிக்கப்பட்ட மண்டபம் பகுதியைச்சேர்ந்த 10 மீனவர்களை வரும் ஜன.17 வரை
இலங்கை கடற்படையினர் சிறைபிடிக்கப்பட்ட மண்டபம் பகுதியைச்சேர்ந்த 10 மீனவர்களை வரும் ஜன.17 வரை வவுனியா சிறையில் அடைக்க மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.