வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி அனைத்து மாநிலங்களிலும் போட்டியிடும்: பிரசாந்த் பூஷண்
கட்சி ஆரம்பித்த ஓராண்டில் தில்லி சட்டசபையில் ஆட்சியை பிடித்து அரவிந்த் கெஜ்ரிவால் அரசியல் கட்சியினருக்கு
கட்சி ஆரம்பித்த ஓராண்டில் தில்லி சட்டசபையில் ஆட்சியை பிடித்து அரவிந்த் கெஜ்ரிவால் அரசியல் கட்சியினருக்கு அதிர்ச்சி அளித்துள்ளார்.
ஆம் ஆத்மி கட்சி வரும் நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து தேர்தலிலும் போட்டியிடும என்று அக்கட்சியின் தலைவர்களில் ஒருவரான பிரசாந்த் பூஷண் இன்று தெரிவித்துள்ளார்.
மேலும் வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் முதல் பட்டியல் இன்னும் இரண்டு வாரத்தில் அறிவிக்கப்படும் என்று அக்கட்சியின் செய்திதொடர்பாளர் யோகேந்திர யாதவ் கூறியுள்ளார்.