முகப்பு
தற்போதைய செய்திகள்

டோல்கேட் ஊழியரை தாக்கிய சமாஜ்வாதி கட்சி பிரமுகர் கைது

உத்தரபிரதேச மாநிலம் லக்னோ அருகே பைசாபாத் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள டோல்கேட்டில் 100  கட்டணம் செலுத்த சொன்ன ஊழியரை சமாஜ்வாதி கட்சியின்

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:09 AM
பகிர்:

உத்தரபிரதேச மாநிலம் லக்னோ அருகே பைசாபாத் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள டோல்கேட்டில் 100  கட்டணம் செலுத்த சொன்ன ஊழியரை சமாஜ்வாதி கட்சியின் சுரேஷ் யாதவ், கடுமையாக தாக்கினர். இந்த சம்பவம் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது. இதன் அடிப்படையில் அவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.