டோல்கேட் ஊழியரை தாக்கிய சமாஜ்வாதி கட்சி பிரமுகர் கைது
உத்தரபிரதேச மாநிலம் லக்னோ அருகே பைசாபாத் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள டோல்கேட்டில் 100 கட்டணம் செலுத்த சொன்ன ஊழியரை சமாஜ்வாதி கட்சியின்
உத்தரபிரதேச மாநிலம் லக்னோ அருகே பைசாபாத் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள டோல்கேட்டில் 100 கட்டணம் செலுத்த சொன்ன ஊழியரை சமாஜ்வாதி கட்சியின் சுரேஷ் யாதவ், கடுமையாக தாக்கினர். இந்த சம்பவம் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது. இதன் அடிப்படையில் அவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.