குடியரசு தினத்திற்குள் ஒரு கோடி பேரை சேர்க்க இலக்கு:கெஜ்ரிவால்
டயல் பண்ணுங்க அல்லது மெசேஜ் பண்ணி ஆம் ஆத்மி கட்சியில் உறுப்பினராகுங்கள் என்று அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்த திட்டத்தில் இன்று ஒரே நாளில் 3 லட்சம் பேர் இணைந்துள்ளனர். இன்று முதல்
டயல் பண்ணுங்க அல்லது மெசேஜ் பண்ணி ஆம் ஆத்மி கட்சியில் உறுப்பினராகுங்கள் என்று அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்த திட்டத்தில் இன்று ஒரே நாளில் 3 லட்சம் பேர் இணைந்துள்ளனர். இன்று முதல் வரும் ஜனவரி 26 (குடியரசு தினம்) க்குள் ஒரு கோடி பேரை சேர்க்க இலக்கு நிர்ணயித்துள்ளதாக அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இதற்காக (07798220033) தொலைப்பேசி எண்ணை அறிவித்துள்ளார்.